"அன்னவர்களின் திரு மேனியை அனைத்துக் கொண்டிருக்கும் மண்ணிற்கு நிகராகும் எத்தகைய நறுமணமும் கிடையா, அதை நுகர்ந்தோருக்கும் முத்தமிட்டோருக்கும் மங்கள முண்டாகட்டும்!"
பூஸரி (رحمه الله)
கஸீதா அல்- புர்தா
இவ்வாறு நமது கண்மணி நாயகம் ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களை புகழ்ந்து பாடுவதை சில வஹ்ஹாபிகள் எதிர்கின்றனர். இந்த கவி வரிகள் குர்ஆன் ஹதீதுக்கு முரண்பட்டவையா?
பூஸரி (رحمه الله)
கஸீதா அல்- புர்தா
இவ்வாறு நமது கண்மணி நாயகம் ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களை புகழ்ந்து பாடுவதை சில வஹ்ஹாபிகள் எதிர்கின்றனர். இந்த கவி வரிகள் குர்ஆன் ஹதீதுக்கு முரண்பட்டவையா?