حَدَّثَنَا
عَبدُ الْمَلِكِ بنُ عَمْرٍو ، حَدَّثَنَا كَثِيرُ بنُ زَيْدٍ ، عَنْ دَاوُدَ بنِ
أَبي صَالِحٍ ، قَالَ : أَقْبلَ مَرْوَانُ يَوْمًا فَوَجَدَ رَجُلًا وَاضِعًا
وَجْهَهُ عَلَى الْقَبرِ ، فَقَالَ : أَتَدْرِي مَا تَصْنَعُ ؟ فَأَقْبلَ عَلَيْهِ
فَإِذَا هُوَ أَبو أَيُّوب ، فَقَالَ : نَعَمْ ، جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ آتِ الْحَجَرَ ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " لَا تَبكُوا عَلَى الدِّينِ
إِذَا وَلِيَهُ أَهْلُهُ ، وَلَكِنْ ابكُوا عَلَيْهِ إِذَا وَلِيَهُ غَيْرُ
أَهْلِهِ " .
தாவூத் இப்னு சாலிஹ் அறிவிக்கிறார்:
ஒரு நாள் [மதீனாவின் ஆளுநராகிய] மர்வான் [இப்னு ஹகம்] ஒரு மனிதர் [ரஸுலுல்லாஹ் அவர்களின்] கப்ரின் மீது தமது முகத்தை வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் [அம்மனிதரிடம்] நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டார். பின் மர்வான் அவரை நெருங்கியபோது அவர் [நபித்தோழரான] அபூ அய்யூப் அல்-அன்சாரி என தெரியவந்தது. அபூ அய்யூப் அவர்கள் [மர்வானிடம்] : "ஆம். நான் ரஸுலுல்லாஹ் அவர்களிடம் வந்தேன் ஒரு கல்லிடமல்ல, ரஸுலுல்லாஹ் அவர்கள் உங்கள் மார்க்கத்தின் பாதுகாவலர் மார்க்க பற்றுள்ளவராக